Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் தலையை வெட்டி பூஜை செய்த மகன்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (19:48 IST)
கர்நாடக மாநிலத்தில் பெற்ற தாயின் தலையை, மகன் வெட்டி பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் சித்திரதூர்கா பகுதியைச் சேர்ந்த திம்மப்பா என்பவர் அவரது தாயுடன் வசிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது தாயுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முந்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த வாக்குவாதாம் முற்றிப்போய் மகன் ஆத்திரமடைந்து தாயின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தாயின் தலையோடு வீட்டை சுற்றி வந்து பூஜை செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு காவல்துறையினரிடம் தம்மப்பா, கடவுள் கனவில் வந்து தாயை பலி கொடுக்க சென்னதாக கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments