Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டைச் சுற்றிலும் பாம்புகள்... பார்த்ததும் பதறிப்போன தொழிலாளி

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:08 IST)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் என்ற பகுதியில் கூலித்தொழிலாளியின் வீட்டின் முன்  இருபதுக்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் முட்டையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அடுத்துள்ள பாகூர் என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு கூலித் தொழிலாளியின் வீட்டின் பின்புறத்தின் நல்ல பாம்புக் குட்டிகள் சில ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி, இதுகுறித்து  அங்குள்ள பாம்பு பிடிக்கும் நபரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர் வந்து வீட்டின் பின்புறம் பார்க்கையில் சுமார் 20க்குஜ்ம் மேற்பட்ட நல்ல பாம்புக் குட்டிகள் இருந்தன. அவற்றைப் பிடித்து வெளியே எடுத்துச் சென்றார். தாய் பாம்பு இரைதேடச் சென்றுள்ளதால் அது எது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என தெரிகிறது இதனால் அங்கு அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments