Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டைச் சுற்றிலும் பாம்புகள்... பார்த்ததும் பதறிப்போன தொழிலாளி

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:08 IST)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் என்ற பகுதியில் கூலித்தொழிலாளியின் வீட்டின் முன்  இருபதுக்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் முட்டையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அடுத்துள்ள பாகூர் என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு கூலித் தொழிலாளியின் வீட்டின் பின்புறத்தின் நல்ல பாம்புக் குட்டிகள் சில ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி, இதுகுறித்து  அங்குள்ள பாம்பு பிடிக்கும் நபரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர் வந்து வீட்டின் பின்புறம் பார்க்கையில் சுமார் 20க்குஜ்ம் மேற்பட்ட நல்ல பாம்புக் குட்டிகள் இருந்தன. அவற்றைப் பிடித்து வெளியே எடுத்துச் சென்றார். தாய் பாம்பு இரைதேடச் சென்றுள்ளதால் அது எது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என தெரிகிறது இதனால் அங்கு அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments