Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலில் பாம்பு!!! பதறிப்போன தபால் ஊழியர்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:47 IST)
கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த அணிலா(60) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற தபால் அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதில்  15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. இதனை அனுப்பியவர் விபரம் குறித்து தெரியவில்லை.
 
இந்நிலையில் அணிலா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் வர்க்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments