Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலில் பாம்பு!!! பதறிப்போன தபால் ஊழியர்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:47 IST)
கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த அணிலா(60) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற தபால் அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதில்  15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. இதனை அனுப்பியவர் விபரம் குறித்து தெரியவில்லை.
 
இந்நிலையில் அணிலா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் வர்க்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments