பார்சலில் பாம்பு!!! பதறிப்போன தபால் ஊழியர்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:47 IST)
கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த அணிலா(60) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற தபால் அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதில்  15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. இதனை அனுப்பியவர் விபரம் குறித்து தெரியவில்லை.
 
இந்நிலையில் அணிலா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் வர்க்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments