Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ். தலையீடு குறித்து ஸ்மிருதி இராணி கருத்து

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (11:58 IST)
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ஆர்.எஸ்.எஸ். தலையீடு குறித்து கேட்கப்பட்டது.


 
 
கேள்வி: உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்படுவீர்களா?
 
பதில்: நான் மத்திய அமைச்சராக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
 
கேள்வி: தொடர்ந்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பேசி வருகிறீர்களே?
 
பதில்: பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ராகுல் காந்தி பற்றி கேட்கின்றார்கள். நான் பதிலளிக்கின்றேன் அவ்வளவுதான்.
 
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசின் கல்விக் கொள்கையில் தலையிடுகிறதா?
 
பதில்: இல்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments