Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைபிடிக்கும் யானை? தீயாய் பரவும் வீடியோ

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (15:49 IST)
கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் யானை ஒன்று புகைபிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் யானை புகைபிடிக்கும் காட்சியை பதிவு செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
யானை புகைபிடிப்பது அரிய காட்சியாக இருப்பதாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. காட்டில் எரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றை எடுத்து யானை தனை வாயில் வைத்து தூசியை ஊதுகிறது. சாம்பல் தூசி புகை போல் வெளியேறுகிறது.
 
இந்த காட்சியை துரத்தில் இருந்து பார்க்கும்போது யானை புகைபிடிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தற்போது கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments