Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (15:56 IST)
6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
6 மாதங்களில் நடைபெறும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் அக்டோபர் 7ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அக்டோபர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும் அக்டோபர் 75-ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments