Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (15:56 IST)
6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
6 மாதங்களில் நடைபெறும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் அக்டோபர் 7ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அக்டோபர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும் அக்டோபர் 75-ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments