Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’சினம் கொண்ட இந்தியா’ - 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

’சினம் கொண்ட இந்தியா’ - 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (10:58 IST)
அசாம் மாநிலத்தில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகள் 6 பேரை ராணுவம் சுட்டுக் கொன்று உள்ளது.
 

இறந்த ஆறு பேரில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய தலைவரர்கள் இரண்டு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 
 

கர்பி அங்லாங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நடந்த இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவ்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வழங்கும் 6 நிறுவனங்கள்