Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (08:00 IST)
சிவசேனாவின் கட்சி சின்னம் முடக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷிண்டே என்பவர் அந்த கட்சியில் இருந்து விலகி போட்டி சிவசேனா கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். அவருடைய ஆட்சிக்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சின்னம் குறித்து இரு அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சிவசேனா கட்சியின் சின்னத்தை இரு அணிகளும் உரிமை கோரின
 
இது குறித்த மனு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிவசேனா கட்சியின் இரு அணிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக அந்த கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது
 
சிவசேனா கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments