Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (18:22 IST)
சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு
சற்றுமுன்னர் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவசேனா எம்பி ஒருவரை கைது செய்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை நடத்தி வந்த நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர் 
 
மேலும் அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை செய்ததாகவும்,விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறாது.
 
சஞ்சய் ரெளத் எம்பி அவர்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments