Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (18:22 IST)
சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு
சற்றுமுன்னர் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவசேனா எம்பி ஒருவரை கைது செய்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை நடத்தி வந்த நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர் 
 
மேலும் அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை செய்ததாகவும்,விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறாது.
 
சஞ்சய் ரெளத் எம்பி அவர்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments