Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்து சமவெளி மக்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டுள்ளார்கள் - ஆய்வில் வெளியான முடிவுகள்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:05 IST)
சிந்து சமவெளி மக்கள் தங்கள் உணவில் பல்வேறு வகையான இறைச்சிகளை உண்டு வாழ்ந்துள்ளார்கள் என்று ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது.

உலகின் தொன்மையான நாகரிகங்களுள் ஒன்றாக சிந்து சமவெளி நாகரிகம் கருதப்படுகிறது. அங்கு மக்கள் நகர்ப்புறத்தை உருவாக்கி கைவினைப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மக்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயின்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அந்த மக்கள் எருமை, பன்றி செம்மறி ஆடு ஆகியவற்றின் இறைச்சிகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்களில் இந்த விலங்குகளின் எச்சங்கள் மற்றும் கொழுப்புகள் படிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

அடுத்த கட்டுரையில்
Show comments