Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள்ட்டயே நல்ல தண்ணி இருக்கு.. பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்! – சிக்கிம் அரசு தடை!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (12:04 IST)
சிக்கிம் மாநிலத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இமயமலை தொடர் அருகே அமைந்துள்ள இந்திய மாநிலம் சிக்கிம். இமயமலை பனியிலிருந்து உருகி வரும் தூய்மையான தண்ணீர் கொண்ட ஆறு சிக்கிமை தாண்டிதான் செல்கிறது.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியின்போது சிக்கிமின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இமயமலையில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பிஸ் தமாங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சிக்கிமில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments