Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:43 IST)
சீக்கியர்கள் அளித்த புகாரின் காரணமாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தங்களது உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கிய மதத் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கங்கனா ரனாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்த இருந்தபோது விவசாயிகளை பயங்கரவாதிகள் ஒப்பிடும் சீக்கியர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கங்கனா பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த பதிவை அடுத்து தற்போது சீக்கியர்கள் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments