Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பில்லாத ஓடுபாதை ! - சென்னை விமான நிலையத்துக்கு நோட்டிஸ்

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (09:31 IST)
சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஓடுபாதை பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விமான ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இரு விமானநிலையங்களும் ஓடுபாதை உள்ளிட்ட பாதுகாப்பான விமான பயணம் ஆகியவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள் அடிக்கடி இழுந்து விழுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments