Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:38 IST)
தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments