Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:38 IST)
தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments