Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:38 IST)
தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி ஆதரவாளர்களை தட்டித்தூக்கும் ராமதாஸ்! அன்புமணி போடும் ஸ்கெட்ச்? - பாமகவில் பரபரப்பு!

இது ரொம்ப தப்பு.. கொலம்பியா சென்று அந்நாட்டு அரசுக்கே கண்டனம் தெரிவித்த சசிதரூர்...!

’கோபேக் இந்தியா’ விவேக் ராமசாமி பதிவுக்கு ஆவேசமான அமெரிக்க நெட்டிசன்கள்..!

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments