Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் ..குவிந்த பக்தர்கள்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (17:55 IST)
சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் வெளியானதால் பக்தர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்குப் எல்லா மதத்தினருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் விரும்பும் மதத்தைத் தொழுது கொள்ளலாம். மற்ற நாடுகளைவிடவும் இது இங்கு மத வழிபாடு அதிகம்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்திலுள்ள கோவிலில் சிவலிங்கம் கண்ணைத்திறந்ததாகத் தகவல் பரவியது.

இதைக்கேட்ட மக்கள் உடனே  கோயிலுக்குச் சென்று லிங்கத்தைப் பார்க்க ஆவலுடன் குவிந்தனர். இதனால் கூட்டம் கூடியதல் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments