Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே ராஜினாமா: பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி முறிவு எதிரொலி

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2014 (17:36 IST)
பா.ஜ.க. - சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே ராஜினமா செய்கிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், ஆனந்த் கீதே தமது பதவியை ராஜினாமா செய்வார் என சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனந்த் கீதே மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments