Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சரமாரியாக கேள்வி கேட்ட ராகுலை பாராட்டிய சிவ சேனா!

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2018 (20:03 IST)
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசியதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா ராகுல் காந்தியை பாராட்டியுள்ளது.

 
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி அதிர வைத்தார்.
 
நாடு முழுவதும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளை ஒரு மக்கள் தலைவராக ராகுல் காந்தி பேசினார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியுள்ளது.
 
பிரான்ஸ் கால்பந்து அணியைப்போல் மோதி வெற்றி பெற்றாலும் குரேஷியாவை போன்று ராகுல் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments