Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய சிவசேனா

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் மும்பையில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை வகிக்கிறது.


 

 
மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பெற்றது. இதில் தேதிய காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் போட்டியிட்டது. 
 
இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு கட்சிகள் மாகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது முன்னிலையில் உள்ளனர்.
 
மும்பை மாநகராட்சியில் சிவசேனா கட்சி 94 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments