Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய இரும்புக் கடையில் பதுக்கப்பட்ட 3 டன் செம்மரங்கள்… கைப்பற்றிய போலிஸார்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:38 IST)
திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேட்டையில் இருந்த ஒரு பழைய இரும்புக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டிக்கு அருகே உள்ள ஒரு பழைய இரும்புக் கடையில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலிஸாருக்கு செய்திகள் வந்ததை அடுத்து அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடையில் வேலை செய்த விஷ்வானந்  என்ற வடமாநில இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  இம்ரான், ரவீந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்டு சென்னைக்கு அனுப்ப இருந்ததாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments