Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ச்சியாக 3வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:53 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று மற்றும் நேற்று முன்தினம் சரிந்த நிலையில் இன்று 3வது நாளாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்தது என்பதும் அதன் பின்னர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சரிவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 175 புள்ளிகள் சரிந்து 17700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக மூன்றாவது நாள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் வரும் நாட்களில் மீண்டும் பங்குச் சந்தை வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?

இந்தியா இரக்கமே இல்லாமல் வரி விதித்துக் கொல்கிறது! இப்படி பண்ணலைன்னா..? - ட்ரம்ப் ஆதங்கம்!

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments