Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ச்சியாக 3வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:53 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று மற்றும் நேற்று முன்தினம் சரிந்த நிலையில் இன்று 3வது நாளாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்தது என்பதும் அதன் பின்னர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சரிவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 175 புள்ளிகள் சரிந்து 17700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக மூன்றாவது நாள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் வரும் நாட்களில் மீண்டும் பங்குச் சந்தை வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments