Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாகவும் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:52 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதிக அளவில் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நேற்று சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் பங்குச்சந்தையில் முதலீடு செய்த கோடிக்கணக்கானோர் நஷ்டம் அடைந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பதும் தற்போது சுமார் 20 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிப்டி சற்றே உயர்ந்து காணப்படுகிறது என்பது ஆறுதல் கூறிய விஷயமாகும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு ஜூலை 16ல் ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை.. தடுத்து நிறுத்துமா மத்திய அரசு?

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. ஆனால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பா? முக்கிய தகவல்..!

இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

அடுத்த கட்டுரையில்
Show comments