Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:41 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக சரிவில் இருந்தது என்பதும் இதனால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்களது கோடிக்கணக்கான முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது
 
சற்றுமுன் வரை 765 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 362 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 235 புள்ளிகள் உயர்ந்து 15,685 என்ற வகையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு வார சரிவுக்கு இந்த உயர்வு ஈடு இல்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய உயர்வு ஒரு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments