Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:01 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பட்ஜெட்டுக்கு பின்னர் பங்குச் சந்தையின் உயர்வு அபரிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் பங்குச் சந்தை சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் 510 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 52 ஆயிரத்து 53 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி 130 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 794 என்ற அளவில் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை உயரும் என்று கருதப்படுவதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமி! வாயை பொத்தி வன்கொடுமை! - நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! எப்படி இருக்கிறார்?

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments