Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 586 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (18:06 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர் பெரும் லாபம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது பங்குச் சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை இன்றைய வர்த்தக முடிவில் 586.66 புள்ளிகள் இறங்கி 52,553.40 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது. அதேபோல் நீப்டி இன்று ஒரே நாளில் 171 புள்ளிகள் இறங்கி 15752 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெரும்பாலான பங்குகள் என்று குறைந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments