Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 586 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (18:06 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர் பெரும் லாபம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது பங்குச் சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை இன்றைய வர்த்தக முடிவில் 586.66 புள்ளிகள் இறங்கி 52,553.40 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது. அதேபோல் நீப்டி இன்று ஒரே நாளில் 171 புள்ளிகள் இறங்கி 15752 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெரும்பாலான பங்குகள் என்று குறைந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments