Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கான்’களே வாயைத் திறந்து பேசுங்கள் – ரசிகர்கள் வற்புறுத்தல் !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:33 IST)
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக தாக்குதல் ஆகியவை குறித்து பாலிவுட் கான் நடிகர்கள் பேசவேண்டுமென ரசிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த போலிஸார் மற்றும் சீருடை அணியாத குழு ஒன்று அவர்கள் மேல் காட்டுமிராண்டித்தனமான தாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. எதிர்கக்ட்சிகள் ஆளும்கட்சியின் இந்த மோசமானப் போக்கை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் இதுபற்றி ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். அதிலும் ஷாருக் கான் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் மூவரும் இதுபற்றி பேசவேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments