Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் - பிறப்புறுப்பில் கரும்பு திணித்த கொடூரம்

இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் - பிறப்புறுப்பில் கரும்பு திணித்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (01:30 IST)
தலித் சமூகத்தைச் சேர்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரது பிறப்புறுப்பில் கரும்பு திணித்த கொடூரம் நடைபெற்றுள்ளது.
 

 
உத்திரப்பிரதேசத்தில் ஒரு பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வருகின்றனர். அதில் மிகவும் அழகாக இருந்த ஒரு பெண் மீது ஆதிக்க ஜாதி வெறியர்கள் கண்கள்பட்டது.
 
இதனையடுத்து அந்த இளம் பெண்ணை வேண்டும் என்று சில மிருகங்கள் முடிவு செய்து அதற்கான திட்டங்களை தீட்டியள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பிறப்புறுப்பில் கரும்பைத் திணித்துக் கொலை செய்த கொடூரம் நடைபெற்றுள்ளது.
 
கொலை செய்யப்பட்ட பெண் குறித்த விவரங்கள் மற்றும் கெலையாளிகள் குறித்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொடுர செயலுக்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
விரைவில் இந்த கொடூரத்தை கண்டித்து நாடு முழுதுவம் பெண்கள் அமைப்பு கடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!