Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டனை கொடுத்த நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி!

தண்டனை கொடுத்த நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (15:18 IST)
கேரள மாநிலம் வயநாட்டில் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார் நீதிபதி ஒருவர். இதனால் அந்த பாலியல் குற்றவாளி நீதிபதியை செருப்பால் சரமாரியாக அடித்தார்.


 
 
கேரள மாநிலம் வயநாட்டில் ஆறுமுகம் என்ற நபர் மீது 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை விசாரித்த நீதிபதி பஞ்சாபகேசன் ஆறுமுகத்துக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 
21 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததால் நீதிபதி மீது கோபம் கொண்ட ஆறுமுகம் தனது செருப்பை எடுத்து நீதிபதி மீது சரமாரியாக வீசி தாக்கினார். இதனால் காயமடைந்த நீதிபதியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நீதிபதியை தாக்கியதாக ஆறுமுகம் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்