கோழிக்கறி சாப்பிட 7 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:03 IST)
ஆந்திரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திரா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலுள்ள திருமலகிரியில் உள்ள ராஜபேட்டையில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில் பால்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணி செய்து வந்துள்ளார்.
 
நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையில் இருந்து கோழி ஒன்றை எடுத்து சமைத்துள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பால்ராஜ் குடும்பத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஒருவேளை இரவு சாப்பிட உணவு காரணமாக இருக்குமோ என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments