Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிக்கறி சாப்பிட 7 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:03 IST)
ஆந்திரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திரா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலுள்ள திருமலகிரியில் உள்ள ராஜபேட்டையில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில் பால்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணி செய்து வந்துள்ளார்.
 
நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையில் இருந்து கோழி ஒன்றை எடுத்து சமைத்துள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பால்ராஜ் குடும்பத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஒருவேளை இரவு சாப்பிட உணவு காரணமாக இருக்குமோ என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments