Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (17:27 IST)
தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்பார்மர்கள் இரண்டு பேரை மாவோயிஸ்டுகள்  சுட்டுக் கொன்றதை அடுத்து பதிலடியாக காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர்.

இன்று காலை ஐந்து முப்பது மணிக்கு பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுக்கும் நடந்த மோதலில் ஏழு மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சரணடைய சொல்லி காவல்துறை எச்சரித்தும் அவர்கள் சரணடையாமல் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக, திருப்பி காவல்துறையினர் திருப்பி சுட்டதில், மாவோயிஸ்டுகள் கமிட்டி தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments