Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (16:49 IST)
தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, மாற்ற வந்த முதியவர் ஒருவர் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 55 பேருக்கும் பேர் பலியானதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு மைசூரு வங்கி கிளையில், தன்னிடம் இருந்த பழைய நோட்டை மாற்றுவதற்காக, முதியவர் ஒருவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மாராடைப்பு காரணமாக அவர் மயங்கி கீழே விழுந்தார். சிறுது நேரத்தில் அவர் உயிர் பிறந்தது.
 
பண மாற்றம் தொடர்பாக, வங்கி வாசலில் கூட்ட நெரிசலில் சிக்கி, பல முதியவர்கள் பலியாவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம்.. சீமானுக்கு பாஜக பிரபலம் அறிவுரை..!

மே 31 வரை கனமழை.. இன்று 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்.. பதிலடி என்ன தெரியுமா?

சிறப்பு ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.! ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு.!

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.! சீமான் வலியுறுத்தல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments