Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் பணம்”.. கர்நாடக எம்.எல்.ஏ க்கு பேசப்பட்ட பேரம்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:53 IST)
கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் தனக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் காங்கிரஸ்-மஜத கூட்டணியிலிருந்து 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அக்கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ. சாரா மகேஷ், கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் தனக்கு ரூ.28 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என கூறியுள்ளார். இதற்கு முன் பாஜக, காங்கிரஸ்-மஜத கூட்டணியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது மஜத எம்.எல்.ஏக்கு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments