Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (20:00 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்தார்.
 
இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
ஏற்கனவே பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றிபேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
 
இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக - தேமுதிக இடையே  இன்று ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.
 
கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிக நிர்வாகிகள் உடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா தகவல் வெளியாகிறது.
 
மேலும், தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுவதால் கூட்டணியை உறுதி செய்ய தாமதம் ஆவதாகவும் 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments