Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 90 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையாவின் சொகுசு பங்களா பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (09:56 IST)
விஜய் மல்லையாவின் ரூ. 90 கோடி மதிப்புள்ள கோவா பங்களாவை சிபிஐ பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
நாட்டின் பல வங்கிகளில் கிங்பிஷர் நிறுவனத்தின் அதிபர் மல்லையா சுமார் 9000 கோடி வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தத் தவறியதோடு தற்போது நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் பதுங்கி உள்ளார்.
 
இந்நிலையில் மல்லையாவின் கடனுக்காக அந்நிறுவனத்தின் லோகோவை விற்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அந்நிறுவனத்தின் லோகாவை வாங்க யாரும் முன் வரவில்லை. இந்நிலையில்
 
ரூ. 90 கோடி ஆடம்பர பங்களாவை பறிமுதல் செய்ய வடக்கு கோவா ஆட்சியர் நில மோகனன் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து அந்த பங்களாவை தற்போது கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் விட்டை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையாவின் கடனுக்காக அவரது மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments