Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது… எஸ்பிஐ யின் அதிர்ச்சி அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:03 IST)
கர்ப்பிணி பெண்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படமாட்டர்கள் என்றும் பதவி உயர்வு அளிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பு பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments