Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யபாமா பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள்: விண்ணில் பாய தயாரானது

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (19:51 IST)
சத்யபாமா பழ்கலைகழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள், ஜுன் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.


 

 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 4 செயற்கோளை விண்ணில் அனுப்பியது.
 
மேலும், கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 7 செயற்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று அறிவித்த இஸ்ரோ, சென்னை சத்தியபாமா பல்கலைகழக  மாணவர்கள் வடிவமைத்த செயற்கோள் 2010 ஆம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்து இருந்தது.
 
இந்நிலையில், செயற்கைகோள் வடிவமைக்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டு, 6 ஆண்டுகள் கழித்து தற்போது ஜுன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. 
 
இதைத்தொடர்ந்து, பூமியின் மாசு கண்காணிப்பிற்காக விண்ணில் செலுத்தப்பட இருக்கும் செயற்கைகோளின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றதால், அடுத்த கட்ட சோதனையை முடித்து விட்டு, ஜுன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகர் கூறினார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments