Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் அழைப்பை நான் ஏற்கவில்லை..சரத் பவார் பரபரப்பு

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (09:12 IST)
ஆட்சி அமைக்க பிரதமர் மோடியின் அழைப்பை நான் ஏற்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பரபரப்பாக பேசியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான பல இழுபறிகளுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ”பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரிடம் எனக்குள்ள தனிப்பட்ட உறவு நல்ல முறையே தொடர வேண்டும், ஆதலால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறிவிட்டேன்” என கூறினார்.

மேலும், “நிச்சயமாக பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் தனது மகள் சுப்ரியாவுக்கு  வாய்ப்பு இருந்தது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா.? பிரதமர் மோடி கேள்வி..!

வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து.! லாரி மோதியதில் 11 பேர் பலி..!!

ஜூன்-4-ல் வெற்றி கொடி ஏற்றுவோம் - வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்.! ஸ்டாலின் கடிதம்..!!

ஒடிஸா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழகத்தை சோ்ந்தவா்கள்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments