Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்தவரின் ஜாமின் மனு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:21 IST)
ஏர் இந்தியா விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பயணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பயணி சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி சற்று முன் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த வழக்கில் மும்பை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
ஜனவரி 7ஆம் தேதி என்று அவர் பெங்களூர் போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் சங்கர் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments