Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாடி கட்சி பிரமுகரை சுட்டுக் கொலை செய்த மர்ம கும்பல்

சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (07:54 IST)
சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர் உத்தரப் பிரதேச மாநிலம் மௌ நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
உத்தரப் பிரதேச மாநிலம் மௌ நகரின் ராம் குன்வார் யாதவ் என்ற சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பிரமுகர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, அவரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல், துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
 
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments