Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானுக்கு எதிரான வழக்கில் ஏப்ரல் 7 ஆம் தேதி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 5 மே 2015 (21:20 IST)
போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் வியாழக்கிழமை (7.5.2015) தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை அவரை விட, அவரை நம்பி ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள பாலிவுட் திரை உலகத்தினர்தான் அதிக ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
 
கடந்த 2002ஆம் ஆண்டு சல்மான் கானின் கார் மோதி சாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
 
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டால், அவரை நம்பி படங்களில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments