Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு : அரசர சட்டம் நிறைவேற்றம் !

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (22:53 IST)
கொரோனா இந்தியா முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில்  அரசுப் பணியாளர்களின் சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், கொரொனா ஊரடங்கால் மாநில நிதி நிலைமை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனல் அரசுப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுசம்பந்தமாக இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்ப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments