Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (18:59 IST)
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் நேற்று ராஜினாமா செய்த நிலையில் சற்றுமுன் இந்த பதவிக்கு புதியதாக  சக்தி காந்ததாஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுளார்.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ் தமிழக தொழில்துறை முதன்மை செயலராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என்று அவரது நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி குறித்த மத்திய அரசு எடுக்கவிருந்த சில முக்கிய முடிவுகள் ஒத்தி வைக்கப்படலாம் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்துநதிநீர் தரமாட்டோம்: இந்தியா உறுதி..!

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments