Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தத்தெடுத்த ஆந்திர கிராமத்தை பார்வையிடுகிறார் சச்சின் டெண்டுல்கர்

Webdunia
சனி, 15 நவம்பர் 2014 (13:06 IST)
பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார், சச்சின்.
ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறுயுள்ளதால், அதை ஏற்றுக்கொண்ட டெல்லி மேல் சபை எம்.பியான சச்சின் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலத்தில் உள்ள புத்தம் ராஜு கண்டிகை கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
 
மேலும் இந்த கிராமத்திற்கான தெரு விளக்கு, சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இப்பணிகளை பார்வையிட சச்சின் நவ, 16 நாளை கண்டிகை கிராமத்துக்கு நேரில் செல்லவுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லூர் செல்கிறார்.
 
மேலும் சச்சினை மாவட்ட இணை கலெக்டர் மற்றும் சில உயர் அதிகாரிகள் வரவேற்கவுள்ளார். சச்சினின் வருகையால் ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments