Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் சொகுசு மாளிகை கட்ட திட்டமிடுகிறார் சச்சின் டெண்டுல்கர்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (09:25 IST)
சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கேரளாவில் சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளார்.
 
சச்சின்டெண்டுல்கர் சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் சர்வதேச அளவில் தனி முத்திரை பதித்த சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
 
பல கோடிகளுக்கு அதிபதியான சச்சினுக்கு மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு பங்களா உள்ளன. கேரள மாநிலத்தின் மீது தனிப் பாசம் உடைய சச்சின்  கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியின் சக உரிமையாளர் களில் ஒருவர்.
 
கேரளாவில் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று எண்ணிய அவர் மிக ஆடம்பரமான சொகுசு மாளிகை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Show comments