Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை பெண்கள் அனுமதி விவகாரம்: நாளை தீர்ப்பு!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (12:25 IST)
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுவில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்து கேரள அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களை உள்ளே அனுமதிக்கும் கேரள அரசின் உத்தரவுக்கு எதிராக இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கின் விசாரணையில் பெண்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சீராய்வு மனுவுக்கான தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் தீர்ப்பு பலராலும் உற்று நோக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments