சபரிமலை பெண்கள் அனுமதி விவகாரம்: நாளை தீர்ப்பு!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (12:25 IST)
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுவில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்து கேரள அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களை உள்ளே அனுமதிக்கும் கேரள அரசின் உத்தரவுக்கு எதிராக இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கின் விசாரணையில் பெண்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சீராய்வு மனுவுக்கான தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் தீர்ப்பு பலராலும் உற்று நோக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments