கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் எவ்வளவு? 40,000 பக்கத்திற்கு பதிலளித்த RTI..!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:01 IST)
கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் எவ்வளவு என்ற கேள்விக்கு 40 ஆயிரம் பக்கத்தில் ஆர்.டி.ஐ பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தகவல் அறிவு அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா சுக்லா என்பவர் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் எவ்வளவு என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
 
 இந்த கேள்விக்கு 40,000 பக்கங்களுக்கு பதில் அளித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிர்வாகிகள் அசர வைத்துள்ளனர்  இந்த கேள்விக்கான பதிலை பிரிண்ட் செய்து கார் முழுவதும் நிரப்பி மனுதாரர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments