Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவதி, மம்தாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (08:05 IST)
டெல்லியில் வரும் 17ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் 3 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments