Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவதி, மம்தாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (08:05 IST)
டெல்லியில் வரும் 17ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் 3 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments