Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 8 கோடி மதிப்புள்ள நாயை காணவில்லை ... இளைஞர் புகார்

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (19:59 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபர் தனது 8  கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நாய காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரகத்தில் வசித்து வருபவர் சேதன். இவர் தன் வீட்டில் வளர்த்து வந்த அலஸ்கான் மல்மூட் இன நாயைக் கானவில்லை என புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த நாயை இரண்டு வருடங்களுக்கு முன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யதாகவும் அதன் மதிப்பு ரூ. 8 கோடி என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments