Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 8 கோடி மதிப்புள்ள நாயை காணவில்லை ... இளைஞர் புகார்

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (19:59 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபர் தனது 8  கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நாய காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரகத்தில் வசித்து வருபவர் சேதன். இவர் தன் வீட்டில் வளர்த்து வந்த அலஸ்கான் மல்மூட் இன நாயைக் கானவில்லை என புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த நாயை இரண்டு வருடங்களுக்கு முன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யதாகவும் அதன் மதிப்பு ரூ. 8 கோடி என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments