உயிர்காப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (19:23 IST)
இந்தியாவில் இனிந்தியாவில் இனிமேல் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என்ற திட்டம்  அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments