Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்காப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (19:23 IST)
இந்தியாவில் இனிந்தியாவில் இனிமேல் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என்ற திட்டம்  அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments