Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள்: மக்களே உஷார்!!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:48 IST)
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
மத்திய பிரதேச மாநிலம் தமோ என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்-ல் பணமெடுத்த போது சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளது. அவை கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இந்த சர்ச்சைக்குரிய 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போதும் இதே போல் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. 
 
இவை கள்ள நோட்டுகளா அல்லது அச்சிடப்பட்டபோது ஏற்பட்ட தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. 

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments