Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (11:35 IST)
மகாராஷ்டிராவில் தீ விபத்தில் பலியான 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
 
மகாராஷ்டிராவில் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments