Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (11:35 IST)
மகாராஷ்டிராவில் தீ விபத்தில் பலியான 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
 
மகாராஷ்டிராவில் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments